எஸ் போஸ் : ஒரு உரை
இரண்டாயிரத்தின் பின் ஈழத்தின் முதன்மையான கவிஞர்களில் ஒருவராக எழுந்த எஸ் போஸ் அல்லது சந்திரபோஸ் சுதாகர் பற்றிய புறச்சித்திரம் ஒன்றை அளிக்க ஏழு வருடங்களுக்கு முன்னர் எஸ் போசின் முழுத்தொகுதி வடலி வெளியீடாக வந்திருந்தது. அதற்கென கிளிநொச்சியில் நிகழ்த்திய உரையின் காணொலி.
TAGS எஸ் போஸ்