ஆதிரை : ஒரு சிற்றுரை
எட்டு வருடங்களுக்கு முதல் என்ன பேசியிருக்கிறேன் என்பதை விட பேச்சில் என்னைக் கவர்ந்த விடயங்கள் இரண்டு. ஒன்று, முன் தலையில் அலைபாயும் சிகை. இரண்டு, உரையை முடிக்கும் பொழுது அலைபாயுதே மாதவன் போல உதட்டைக் ... Read More
கலங்கரை விளக்கின் ஒளிச்சுழல்
ஈழத்துக் கவிதைகளின் வருங்கால அடைவுகளிற்கான திசைவழியை உண்டாக்கும் புதிய குரல்களின் வருகை கடந்த இரு வருடங்களில் நிகழ்ந்து வருவதை அவதானிப்பது ஒரு கவிதை வாசகனாக என்னை நிறைவளிக்கச் செய்வது. இவ்வருடம் ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக ... Read More