Tag: ஆட்டுக்குட்டி சுவேதா
ஆட்டுக்குட்டி சுவேதா : குறிப்பு
பொங்கல் பரிசாக, கிரிசாந்தின் கதையைப்படித்தேன். அன்பும் காருண்யமும் உணர்ச்சிகளின் மோதுகையும் இணைகையுமே வாழ்க்கை என்பதை உணர்த்தும் கதை. மனிதர்கள் ஒருபோதும் மனிதர்களோடு மட்டும் வாழ்வதில்லை. அப்படி வாழவும் முடியாது. அவர்கள் சூழலோடு இணைந்தே வாழ்கிறார்கள். ... Read More
ஆட்டுக்குட்டி சுவேதா
"உன்னுடன் நான் இனிக் கதைக்க மாட்டேன்" என அறுதியிலும் அறுதியாக உலகை நோக்கி 'மாட்டேன்' என்பது போல தலையையும் தூங்கு வெண் சிறு செவிகளையும் சிறு கொம்பு முனைகளையும் ஆட்டியபடிசுவேதா என்கிற தூய வெண்ணிறமே ... Read More