தீபச்செல்வன் மீது பொறாமையா?
தீபச்செல்வன் தனது புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் எழுதிய கடிதத்தில் வெளிப்பட்டிருந்த தயக்கத்தையும் கோணலையும் சுட்டிக்காட்டி எனது தளத்தில் தீபச்செல்வன் ஒரு கண்டனம் எனும் குறிப்பை எழுதியிருந்தேன். அதை பலரும் ஒரு வஞ்சமாகவோ புலிகளை ... Read More
கல்விரல் – விற்பனையில்
எனது நாவலான கல்விரலும் தர்மு பிரசாத்தின் குறுநாவலான சிறகையும் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள வெண்பா புத்தக நிலையத்தில் கிடைக்கிறது. Read More
பள்ளிக்கு ஏன் தாமதமானது?
நான் சீக்கிரம் எழவில்லை,ஏனென்றால்நான் மிகவும் களைப்படைந்திருந்தேன்;நான் மிகவும் களைப்படைந்திருந்தது,ஏனென்றால்நான் தாமதமாக உறங்கச் சென்றேன்;நான் தாமதமாக உறங்கச் சென்றது,ஏனென்றால்எனக்கு வீட்டுப்பாடம் இருந்தது;எனக்கு வீட்டுப்பாடம் இருந்தது,ஏனென்றால்ஆசிரியர் அதை செய்யப் பணித்தார்;ஆசிரியர் அதை செய்யப் பணித்தது,ஏனென்றால்எனக்குப் பாடம் புரியவில்லை;எனக்குப் ... Read More
பெருங்காவியம் : சிறுகதை
‘பெருங்காவியம்’ எனும் என் புதிய சிறுகதை நீலம் இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இணைப்பு : பெருங்காவியம் Read More
லீலி – கடிதம்
கதை நல்லா இருந்தது. உங்க கவித்துவமான மொழி நடை, இந்த கதையை ஒரு படி மேலெடுத்து செல்கிறது. "காதலைத் தட்டி எழுப்பாதீர்...தானே விரும்பும் வரை" இந்த ஒற்றை வரி மொத்தக் கதையையும் தாங்கி நிற்கிறது. ... Read More
கொடிறோஸ் – கடிதம்
வணக்கம் கிரிசாந், கொடிறோஸ் குறுநாவல் வாசித்தேன். மிக நேர்த்தியா எழுதி இருக்கிறீங்க. கதைக்கு உள்ளே வாழ்ந்தது போன்ற அனுபவம் கிடைத்தது. சில இடங்களில் கண்கள் பனித்தன. அம்மாவை நான் இழந்த போது எனக்கு முப்பது ... Read More
நிஜந்தன் தோழன்
நிரப்புவதற்கு அப்பால் நின்றுவிட்டதுதூரம் முதலில் உன்னைத் தின்றுவிட்டிருக்கின்றனஇருவரில்ஒன்று போலிருந்த காயங்கள் மிச்சம்பேசியிருந்த கொஞ்ச வார்த்தைகள்,இனியில்லைமருந்துகளுக்கும் வலிகளுக்கும்மேலால் மேவி எழுகிற புன்னகை.அறியு முன்பேநழுவிவிட்ட முகமும் குரலும், சற்றுத் தாமதமாகவே வென்றிருக்கலாம் நீஉந்த வாழ்வையும்இந்தச் சாவையும் இனியில்லை ... Read More
நிஜந்தன் : அஞ்சலி
நேற்று மதியம் திடீரென்று என் ATM திறவுஇலக்கம் மறந்து விட்டது. சில கிழமைகளாக காசு எடுக்கவில்லை. எவ்வளவு நினைவில் துழாவியும் இலக்கங்கள் பகடைக் கட்டைகள் போல ஒவ்வொரு முறையும் புதிதாகச் சுழன்று விழுந்தன. நாளிற்கான ... Read More
லீலி : சிறுகதை
இம்மாதம் அச்சாகியிருக்கும் பங்குனி மாதத்திற்கான ஜீவநதி இதழில் எனது புதிய சிறுகதையான ‘லீலி’ வெளியாகியிருக்கிறது. வாசித்து உங்கள் கருத்துகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். Read More
மகேஸ்வரன் சேர் : அஞ்சலி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் ஆறாம் வகுப்பிற்குச் சேர்ந்து முதல் நாள் ஆங்கிலப் பாடம். மூன்று அடுக்குகளாக உயர்ந்திருந்த கட்டடத்தில் என் வகுப்பிருந்தது. மகேஸ்வரன் சேர் துணி ஜீன்சும் அரைக்கைச் சேர்ட்டும் போட்டுக் கொண்டு ... Read More

