இருத்தலைக் காட்டுவது – எதிர்வினை
“ஒவ்வொரு தனிமனிதனும் தனி ‘உலகம்’. இந்த உலகங்களையெல்லாம் ஒருகுடையின்கீழ் கொண்டுவருவதும், சிந்தனையை ஒழுங்கமைக்க முயற்சிப்பதும் இந்த தொழில்நுட்ப யுகத்தில் மாற்றமுற வேண்டிய சிந்தனை. பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வுகளாக இவற்றை கொண்டாட வேண்டிய தேவையும் இல்லை.இகழவேண்டிய அவசியமும் இல்லை. குறைந்தபட்சம் இலங்கையின் தமிழ் அரசர் வரலாற்றைக் கூட பாடப்புத்தகங்களில் பதிக்க முடியாத ஏதிலிகள், காத்திரமான படைப்புகளை அனுப்பியாவது இருத்தலை காட்ட வேண்டாமா? அதேநேரம் எதிர்காலம், காத்திரமான இலக்கியம் …
