முதலில் உதித்த செஞ்சூரியன்
இம்மாதம் 20 ஆம் திகதி ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான கே. டானியலின் நூற்றாண்டு நினைவும் அவரது நாவல்களினது செம்பதிப்புகளின் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் உள்ள றிம்மர் மண்டபத்தில் மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரை நிகழ இருக்கின்றது. வாசகர்களும் எழுத்தாளர்களும் நம் முன்னோடிகளை நினைவு கொள்ளவும் மீள வாசிக்கவும் உரையாடவும் விவாதிக்கவும் இத்தகைய தொடர் நிகழ்வுகள் அவசியமானவை. ஆர்வமுள்ளோர் வருக. கே. டானியல் படைப்புகள்
