சிலந்தி வலையில் ஒரு பனித்துளி
“எல்லா நிச்சயமின்மைகளுக்கும் அப்பால் இந்த வானத்தின் நிரந்தரம் என்னைத் திகைப்பூட்டிக் கொண்டேயிருக்கிறது” கருணாகரன் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இவ்வருடத்திற்கான இயல்விருது ஓவியர் ட்ரோஸ்கி மருதுவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் கருணாகரனுக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2026 இற்கான கவிதைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஈழத்து இலக்கியத்தின் விடுதலைப் போராட்டத்தின் பெருநீரோட்டத்தில் கருணாகரனளவுக்கு தவிப்பும் கொந்தளிப்புமான கவிஞனின் குரல் இல்லையெனவே நினைக்கிறேன். விடுதலைப் போராட்டம் நெடுகிலும் அதன் மைய விசையோடு சேர்ந்தியங்கிய …
