அரசின் விருதுகள்
அரச இலக்கிய விருதுகளை எழுத்தாளர்கள் பெறுவதைப் பற்றி நண்பரொருவர் வேடிக்கையாகச் சொன்னார். அவர் முதன்மையான சிக்கலாகச் சொன்னது “இவங்களே அனுப்பி, அத ஒரு குழு தெரிவு செய்து, வாங்குவாங்களா எண்டு உறுதிப்படுத்தி, பிறகு அறிவிப்பு வெளியாகும் இந்த விருதுகள் தேவையா? எழுத்தாளரெண்டால் ஒரு இது இருக்க வேண்டாமா?” என்ற சாரப்படச் சொன்னார். அரச இலக்கிய விருதுகளுக்கும் வாசகர் வட்டங்களினதோ பண்பாட்டு அமைப்புகளினதோ விருதுகளுக்கும் உள்ள இடைவெளியை வெட்டிப் பிரிப்பது முக்கியமானது. …
