Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

வணக்கப் பாடல்

Posted on December 11, 2023February 23, 2024 by Kiri santh

மூதக் கிழவியொருத்தி
ஓங்கிய வானம் போய்
தூர விழுந்ததடி

காயும் கதிர் விரிவே.

உழு நிலமே ; கனற் கன்றே
நுனித்த மார்பே ; பசுந் தோலே
கூந்தற் குலைவே ; குயில் இளம் பாட்டே
காமக் கிழங்கே

கொல் நெருப்பே ; குளிர் இரும்பே

வடியுதடி பாத்திரச் சோறு.

விடைத்த கரும்பே ; பெய் மழையே
ரோமக் காலே ; இமைச் சலாகைகளே
பின் தோள் வெளியே ; பிருஷ்ட சாதுக்களே
வெண் சுக்கிலமே ; விண் சிலம்பே

பரல் கொட்டுதடி சுடரிருள்.

வீற்ற பெரும் பெண்ணே
உன் மதனம் வாழ்க
உன் மதர்த்தம் வாழ்க.

(2017)

(புதிய சொல்)

வாசித்தவர்கள் : 349

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,145)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,988)
  • காதலின் முன் பருவம் (1,962)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,895)
  • விடுதலையில் கவிதை (1,873)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme