கீதை : பேருரை
![கீதை : பேருரை கீதை : பேருரை](https://kirishanth.com/wp-content/uploads/2025/01/jeya1.jpg)
கீதைக்கான நாடகீயத் தருணத்தால் அது மதிப்பு மிக்கதாக ஒரு கலையாக்கத்தில் இடம்பெறுகிறது என்ற கருத்து முக்கியமானது. அரசியல் சரிநிலைகளுக்கு அப்பால் ஒரு நூலை அதன் வரலாற்று, தத்துவ, மெய்யியல் பார்வையில் வைத்து நோக்குவதும் முக்கியமானது. ஜெயமோகனின் இந்தப் பேருரைத் தொடர் கீதையை என்று மட்டுமல்ல. ஒரு நூலை புரிந்து கொள்வதற்கான பல வாயில்களையும் சாளரங்களையும் திறப்பது.
TAGS ஜெயமோகன்