அ. முத்துலிங்கம் : நேர்காணல்

ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான அ. முத்துலிங்கம் அவர்களின் இந்த நேர்காணல் அவரது எழுத்துகளைப் பற்றியும் பார்வைகள் பற்றியும் சற்றே விரிவான தகவல்களை அளிக்கக் கூடியது. அவரது எழுத்துகளைப் போலவே நேர்காணலில் அவரது குரல் செறிவாக வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்ப நிலை இலக்கிய வாசகர்கள் மற்றும் புதிதாக எழுத வருபவர்கள் அவரின் எழுத்துகளை வாசிக்க இதுவோர் நல்ல தொடக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *