Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

அல் ஆடும் ஊசல்

Posted on June 18, 2025June 18, 2025 by Kiri santh

இருளுக்கும் இருளுக்கும் இடையில்
ஓர் ஊசலில்
அமர்ந்திருக்கிறது காகம்
ஒரு வெளவாலைப் போல.

ஒளிக்கும் ஒளிக்கும் இடையில்
ஒரு வண்ணத்துப்பூச்சியாக
மிதக்க விரும்புவேன்.

இருளுக்கும் இருளுக்கும் இரண்டு செட்டைகள் கொண்ட மாபெரும் வண்ணத்துப் பூச்சியின் நுண்கரங்களில்
நான் அருளை அள்ளும் ஒரு காகம்.

எனது ஊசல்
அங்கனம் அமைவது
நான் எனது செட்டையுமல்ல
காலமும் அல்ல.

ஊசலின் நூற்கோடு காற்றில் எறியும் விண்மீன்.

வாசித்தவர்கள் : 407

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,151)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,996)
  • காதலின் முன் பருவம் (1,969)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,903)
  • விடுதலையில் கவிதை (1,882)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme