Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

மெளனமான ஒரு கல்

Posted on October 24, 2025November 1, 2025 by Kiri santh

மெளனமான ஒரு கல்லிலிருந்து
பெருகும் ஒரு நீர் போல

இந்த நாளிலிருந்து கசிகிறது காற்று

மூச்சில் சிக்கியிருக்கும் ஒரு பார்வையைப் போல

இந்த நாளிலிருந்து கசிகிறது தேகக் குளிர்

என்றோ கட்டிலிருந்த பேயொன்று
அறுந்து விலகுகிறது
மூச்சை இழுத்துப் பிடிக்கிறது
நழுவி விழுகிறது

கண்ணீரை மொய்க்கின்றன இலையான்கள்.

(கட்டைக்கு)
14.10.2025

ஒளிப்படம் : சுகிர்தா சிவசுப்பிரமணியம்

வாசித்தவர்கள் : 311

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,151)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,996)
  • காதலின் முன் பருவம் (1,969)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,903)
  • விடுதலையில் கவிதை (1,882)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme