80: விழவின் தெய்வம்

Kiri santh- August 2, 2024

"எண்ணுவதே இறையென்றாகுவது. இறையின்றி இருத்தலும் எண்ணமே" என்றார் வேறுகாடார். இளம் பாணன் நாகதேவி ஆலயத்தின் மாபெரும் சிற்பங்களையும் நாகமென்ற ஒற்றை உயிரியின் எண்ணற்ற மடிப்புகளையும் புடைப்புகளையும் உக்கிரங்களையும் சாந்தங்களையும் வேட்கைகளையும் நெளிதல்களையும் அமைதல்களையும் அங்கற்று ... Read More