29: பாலை உரைத்தது

Kiri santh- June 12, 2024

"ஆடற் சித்தர் என்ன சொன்னார் அக்கா" என ஈச்சி ஆர்வம் அரணையென விழிகளில் நாநீட்டியாட வினவினாள். ஈச்சி வனக்குடிலுக்கு வந்து இருபருவம் கடந்து விட்டது. அங்கு நுழைந்த போதிருந்த வறுமையும் உடல்மெலிவும் நீங்கி எருக்கம் ... Read More