83: புலரியாட்டம்

Kiri santh- August 5, 2024

"முன்னை நாள் களியென்பது அடுத்த நாள் வேடிக்கையே" எனச் சொல்லி உரக்கச் சிரித்தான் ஓசையிலான். அவனது இடையாடை புழுதியும் சேறும் கொண்டு ஆக்கியதைப் போல் நிறத்திருந்தது. அவனது குழலில் சிறுமலர்ப் பிசிறல்கள் ஒட்டியிருந்தன. காதின் ... Read More