கருணையான பைத்தியம்

Kiri santh- December 15, 2024

எல்லோர் மீதும் கருணையிருப்பதாக உரக்கக் கூவிஅந்தப் பைத்தியம் தனக்குத் தானேசட்டையைக் கிழித்துக் கொண்டது ஒரு பைத்தியத்துக்கானசர்வ லட்சணங்களும் பொருந்தி வரஏதாவது ஒன்று குறையும் பொழுதுகருணை அதை நிகர்த்த உதவுகிறது குருதியில் தொய்யும் தன் தொடைத் ... Read More

களியின் ஆன்மீகம்

Kiri santh- December 15, 2024

ஒரு வானமும் ஒரு மரமும் மிச்சமிருக்கும் வரை மானுடத்தின் மீது நம்பிக்கை குன்றாதிருக்க வேண்டுமென ஒலிக்கும் கவிஞனின் குரலே ஆதி பார்த்திபன். ஈழத்துக் கவிதைகளில் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும் அதன் நுண்மைகள் பற்றிய வரிகளும் ... Read More

ஒரு கவிதைப் புத்தகம் : ஒரு உரை

Kiri santh- December 15, 2024

கற்சுறா எழுதிய அல்லது யேசுவில் அறையப்பட்ட சிலுவை என்ற கவிதைத் தொகுதி தொடர்பிலான உரை. யாழ் பொதுசன நூலகத்தில் நிகழ்ந்தது. எட்டு வருடங்களுக்கு முன்னர் பதிவிடப்பட்டது. https://youtu.be/PRIGVm4jeT8?si=KD5-I-WBMiIigD6B Read More