எங்கோ ஒரு கிளி

Kiri santh- January 25, 2025

வியாசர் பற்றிய ஜெயமோகனின் இந்த உரை பண்பாட்டில் நீடிக்கும் காவியத்தின் தன்மை பற்றிய அக மற்றும் புறச்சித்திரத்தை கொடுப்பது. ஒரு கதையும் கதையாசிரியரும் தொன்மமாகி மிளிரும் காலத்திலிருந்து அதைச் சிந்திப்பது. https://youtu.be/rPQUw99yGuQ?si=Rmwz8dCJJaF80gUZ Read More