Tag: நாவல்
தமிழ்த்தேசிய அழகியல் விமர்சனம் – ஒரு கேள்வி
'வளர்' காலாண்டிதழில் மூத்த எழுத்தாளர் அ. யேசுராசா அவர்கள் எழுதிவரும் பகிர்தல் எனும் தொடரில் யதார்த்தனின் முதல் நாவலான நகுலாத்தை பற்றிய சில பகிர்வுகளை எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களின் தொகுப்புகளைக் கவனமாக வாசித்து அதன் ... Read More
இலக்கியமும் அரசியலும்
இலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளைக் கையாளுதல் உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை மற்றும் அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி எழுந்துள்ளன. குறித்த அரசியல் நிகழ்வுக்கான விவாதங்களை நிகழ்த்துதல், அல்லது ... Read More
சமகால இலங்கை முஸ்லிம் சமூகத்தை வாசித்தல் – ‘உம்மத்’ நாவலை முன்வைத்து
அறிமுகம் அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நாவல் ‘உம்மத்’. கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஸர்மிளா செயித்தால் எழுதப்பட்டிருக்கிறது. அதன் சமகாலத் தன்மையைக் கருத்திற் கொண்டு, இந்தப் பத்தி முஸ்லிம் சமூகத்தினதும், குறிப்பாக அதன் பெண்களின் நிலைமையைப் ... Read More
கைப்பிடியளவு வெளிச்சத்தில் ஒரு மேய்ச்சல் நிலம்
விரிந்து பெருகிக்கொண்டேயிருக்கும் புற்களின் நிலம் ஓலான் புலாக். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தியேழில் மாவோவின் கலாசார புரட்சியின் விதைகள் ஓலான் புலாக் எனும் மங்கோலிய நாடோடி நிலத்திலும் விழுந்தன. அந்த விதைகள் நிலத்திற்கொவ்வாத விதைகள். பனி ... Read More