Author: Kiri santh

மகத்தான ரத்தத்துளி

Kiri santh- December 18, 2024

கலை இலக்கியங்களில் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய ரொமாண்டிசிசக் காலகட்டம் அதற்கு முந்தையதான அறிவொளிக் காலகட்டம், கைத்தொழிற்புரட்சி காலகட்டத்து சிந்தனைகளுக்கு எதிர்வினையாக இயற்கையின் ஒரு பகுதியாக மனிதரையும் வாழ்வையும் முன் வைத்தது. கற்பனை, தனிமனித பார்வை ... Read More

நகைச்சுவைக்கு இலக்கியத்தில் இடமுண்டா?

Kiri santh- December 17, 2024

இலக்கியமே ஒரு நகைச்சுவை தான் என நம்புவது சமூக சராசரிகள் மட்டுமல்ல. ஈழத்தின் பல எழுத்தாளர்களும் தீவிரமாக நம்புவது அப்படித் தான் என எனக்கு எண்ணமுண்டு. ஆனால் இவர்கள் எண்ணுவது போல அல்லாமல் இலக்கியத்தில் ... Read More

ஒரு பஞ்சுத் துக்கம்

Kiri santh- December 17, 2024

கவிஞர் வே நி சூர்யாவின் எழுத்துகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கரப்பானியம் தொகுப்பின் காலத்து மொழிதலில் இருந்த அந்நியத் தொடுகையென்ற உணர்வு மெலிந்து உருகி அந்தியில் திகழ்வது தொகுப்பின் காலத்தில் பிறிதொன்றாக ஆகியிருப்பதை உணர முடிகிறது. ... Read More

சிருஷ்டி கீதம்

Kiri santh- December 16, 2024

சிருஷ்டி கீதம் அப்போது இன்மை இருக்கவில்லைஇருப்பும் இருக்கவில்லைஉலகமோஅதற்கப்பாலான ஆகாசமோ இருக்கவில்லைமறைந்து நின்றது என்ன?எங்கே?எவருடைய பாதுகாப்பில்?அங்கே அடியற்ற ஆழமுடைய நீர்பரப்பிருந்ததோ? அப்போது மரணம் இருக்கவில்லைநித்தியத்துவம் இருக்கவில்லைராத்திரி பகலுக்கான அறிகுறிகளும் இல்லைஒன்றேயான அது மூச்சுவிட்டது காற்றின்றிசொந்த வலிமையினால்.அதைத்தவிர ... Read More

தமிழ் நிலத்துப் பாடினி

Kiri santh- December 16, 2024

அனார் தமிழ்க்கவிதைகளுக்கு இஸ்லாமியப் பண்பாட்டினது செழுமையான மரபின் ஆழத்தை அளித்தவர்களில் ஒருவர். தொண்ணூறுகளின் முதன்மையான கவிஞர்களில் ஒருவரான அனார் நீண்டதும் நெடியதுமான இலக்கியப் பயணத்தில் குன்றாத கலைத்தன்மையும் செயலூக்கமும் கொண்டு துலங்கி மிளிர்பவர். அனாரின் ... Read More

கருணையான பைத்தியம்

Kiri santh- December 15, 2024

எல்லோர் மீதும் கருணையிருப்பதாக உரக்கக் கூவிஅந்தப் பைத்தியம் தனக்குத் தானேசட்டையைக் கிழித்துக் கொண்டது ஒரு பைத்தியத்துக்கானசர்வ லட்சணங்களும் பொருந்தி வரஏதாவது ஒன்று குறையும் பொழுதுகருணை அதை நிகர்த்த உதவுகிறது குருதியில் தொய்யும் தன் தொடைத் ... Read More

களியின் ஆன்மீகம்

Kiri santh- December 15, 2024

ஒரு வானமும் ஒரு மரமும் மிச்சமிருக்கும் வரை மானுடத்தின் மீது நம்பிக்கை குன்றாதிருக்க வேண்டுமென ஒலிக்கும் கவிஞனின் குரலே ஆதி பார்த்திபன். ஈழத்துக் கவிதைகளில் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும் அதன் நுண்மைகள் பற்றிய வரிகளும் ... Read More

ஒரு கவிதைப் புத்தகம் : ஒரு உரை

Kiri santh- December 15, 2024

கற்சுறா எழுதிய அல்லது யேசுவில் அறையப்பட்ட சிலுவை என்ற கவிதைத் தொகுதி தொடர்பிலான உரை. யாழ் பொதுசன நூலகத்தில் நிகழ்ந்தது. எட்டு வருடங்களுக்கு முன்னர் பதிவிடப்பட்டது. https://youtu.be/PRIGVm4jeT8?si=KD5-I-WBMiIigD6B Read More

காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல் : ஒரு உரை

Kiri santh- December 14, 2024

ஈழத்துப் புனைவெழுத்தாளர்களில் கெளரிபாலனுக்குத் தனித்த இடமுண்டு. கதையாக்கம் என்ற அம்சத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் கொண்டவர். கெளரிபாலனது சிறுகதைகளின் முழுத்தொகுப்பிற்கான வெளியீட்டின் போது நிகழ்த்திய உரை. https://youtu.be/Rnv9NA8EL48?si=FbgNBhRhTpOCeKVd கட்டுரை : மென்னிழைகளால் நெய்யும் பூமி Read More

எஸ் போஸ் : ஒரு உரை

Kiri santh- December 13, 2024

இரண்டாயிரத்தின் பின் ஈழத்தின் முதன்மையான கவிஞர்களில் ஒருவராக எழுந்த எஸ் போஸ் அல்லது சந்திரபோஸ் சுதாகர் பற்றிய புறச்சித்திரம் ஒன்றை அளிக்க ஏழு வருடங்களுக்கு முன்னர் எஸ் போசின் முழுத்தொகுதி வடலி வெளியீடாக வந்திருந்தது. ... Read More