Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

பொழிவு

Posted on May 31, 2026May 31, 2026 by Kiri santh

நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

வெறுமையாக கைகளை நீட்டிக் கொண்டு

வெய்யில் பொழிவதை ஏந்திக் கொண்டு

தனிமையை வேடிக்கை பார்த்துக் கொண்டு

உன்னை நீயே நொந்து கொண்டு

உனக்கு நீயே ஆறுதல் சொல்லிக் கொண்டு

மஞ்சள் பூக்கள் பெய்வதைப் பார்த்தபடி

உனக்கு யாரும் இல்லையென்பதை உணர்ந்ததாகச் சொன்னாய்

அப்படி ஒருவரும் உடனே ஞானத்தை அடைவதில்லை என்றேன்.

பரிவில்லாத நாட்களின் போதும்

அஸ்த்தமனங்களிலும்

உதயங்களிலும்

நீ பார்க்கிறாய்

சூரியன் ஒளிர்கிறது

உதிப்பதிலும் மறைவதிலும்.

வாசித்தவர்கள் : 185

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,171)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,009)
  • காதலின் முன் பருவம் (2,000)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,910)
  • விடுதலையில் கவிதை (1,894)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme