Category: சிறுகதைகள்
பெருங்காவியம் : சிறுகதை
‘பெருங்காவியம்’ எனும் என் புதிய சிறுகதை நீலம் இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இணைப்பு : பெருங்காவியம் Read More
பட்டு நூல் : சிறுகதை
‘பட்டு நூல்’ எனும் என் புதிய சிறுகதை அம்ருதா ஏப்ரல் இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இணைப்பு : அம்ருதா ஏப்ரல் Read More
ஒளியிலே தெரிவது : சிறுகதை
நாங்கள் ஒரு கூட்டமாக அந்த மைதானத்தின் கரையிலிருந்த வாகை மரத்தின் வேர்ப்புடைப்பில் அமர்ந்திருந்தோம். தின்னவேலிச் சந்தைக்கு அருகிலிருந்த பாடசாலையின் மைதானம் அது. வெறும் புழுதி நிலம். உச்சி வெய்யில் நடு மைதானத்தில் உள்ளங்கை போலத் ... Read More
சுருட்டை : சிறுகதை
‘சுருட்டை’ எனும் என் புதிய சிறுகதை கனலி இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை தளத்தில் பின்னூட்டமோகவோ அல்லது Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ அனுப்பி வையுங்கள். இணைப்பு : சுருட்டை ... Read More
ஆடல் : சிறுகதை
‘ஆடல்’ எனும் என் புதிய சிறுகதை மயிர் இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை தளத்தில் பின்னூட்டமோகவோ அல்லது Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ அனுப்பி வையுங்கள். இணைப்பு : https://mayir.in/short-stories/kirishanth300gmail-com/4494/ Read More
ஆட்டுக்குட்டி சுவேதா
"உன்னுடன் நான் இனிக் கதைக்க மாட்டேன்" என அறுதியிலும் அறுதியாக உலகை நோக்கி 'மாட்டேன்' என்பது போல தலையையும் தூங்கு வெண் சிறு செவிகளையும் சிறு கொம்பு முனைகளையும் ஆட்டியபடிசுவேதா என்கிற தூய வெண்ணிறமே ... Read More
A very short story
"Do you know? Why do I believe magic" asked. "No" "Because I am magic" answered. Read More

