மெய்த்துயர்
வணக்கம் கிரிசாந், இருத்தலியம் என்றால் என்ன? இது கவிதைகளில் பயன்படுத்தப்படுகிறதா?உதாரணங்கள் தர முடியுமா? கவிதைகளுக்கும் கோட்பாடுகட்குமான சம்பந்தம் என்ன? கவிதைகள் கோட்பாட்டின் பிரகாரமாகத்தான் எழுத வேண்டுமா?இந்த கவிதையில் இன்ன கோட்பாடு என எப்படி அடையாளம் காண்பது? உங்கள் கவிதைகள் எந்த கோட்பாட்டின் பிரகாரம் அமைந்தது? லலிதகோபன் * வணக்கம் லலிதகோபன், தத்துவம் எனும் அறிவுத் தளத்தில் நானொரு வாசகன் மட்டுமே. தத்துவங்களை முறையாகவோ அல்லது முறைசாரமலோ பயின்றவனல்ல. எனது ஆர்வத்தின்பாற்பட்டு …
