வியப்புத் துடிக்கும் குழந்தையின் விரல்கள்
சுயம் பற்றிய ஆதாரமான கேள்விகள் தத்துவம் ஆன்மீகம் கலை இம்மூன்று தளங்களிலும் எழும் ஆதாரமான வடிவம் கவிதை. நான் யார்? எதன் பொருட்டு இந்த வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது போன்ற பல கேள்விகள் கவிதை வரிகளுக்கு நிகரானவை. எல்லா அறிவுத் தளங்களிலும் வேறு வேறு பொருள் கொள்ளப்படுபவை. சுந்தர ராமசாமி எழுதிய கவிதைகள் அவரது புனைவுலகின் மையக் கேள்விகளின் அடிப்படைகளைக் கொண்டவை. அவை தன் நிழல் எங்கிருந்து உருவாகிறது என்ற தற்போதத்தை …
