Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

ஈழத்து நாட்டார் தெய்வங்கள்

Posted on January 18, 2025January 18, 2025 by Kiri santh

எழுநா இணைய இதழில் தி. செல்வமனோகரன் எழுதி வரும் நாட்டார் தெய்வங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் முக்கியமானவை. ஈழத்து நாட்டார் தெய்வங்கள் குறித்த வரலாற்று மற்றும் சமகாலப் பயில்வுகள் குறித்த புறச்சித்திரத்தை அளிப்பவை. வாசிப்பில் ஒரு நேர்கோட்டை இழுத்துக் கொண்டு செல்வது போல ஒன்றன் பின் ஒன்றாக நீள்பவை.

உள்ளூர் பயில்வுகளையும் தெய்வங்களையும் அறிமுகம் செய்து கொள்வது புனைவெழுத்தாளர்களின் கனவுகளை நிரம்பச் செய்ய உதவும். நமது பண்பாட்டு மனத்தை உண்டாக்கிக் கொள்ள வழிவகை செய்யும். இத்தொடரை எழுநா இணையத் தளத்தில் இலவசமாக இறக்கி வாசித்துக் கொள்ளலாம். சமகாலத்தில் ஆய்வுக்காக முழுமையாக வெளியிடப்படும் ஓர் ஈழத்தமிழ் மாத இதழ். பெரும்பணியைச் செய்யும் குழுவினருக்கு வாழ்த்துகள்.

(தி. செல்வமனோகரன்)

இணைப்பு : எழுநா

வாசித்தவர்கள் : 385

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,171)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,007)
  • காதலின் முன் பருவம் (1,998)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,909)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme