Blogஅஞ்சலிக் கூட்டம் January 20, 2025January 20, 2025 - by Kiri santh - Leave a Comment மறைந்த ஈழத்து நாடக முன்னோடி குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு 21. 01.2025 மாலை மூன்று மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நாடகமும் அரங்கக் கலைகளும் துறையின் ஏற்பாட்டில் நிகழவிருக்கிறது. Share the post "அஞ்சலிக் கூட்டம்" FacebookXWhatsAppTelegramShare…EmailPrint வாசித்தவர்கள் : 314