103: மடப்பெண்ணே
பொன்னன் மஞ்சத்தில் சரிந்து துயிலில் ஆழ்ந்தான். அவனது இடையாடை உருவி நழுவுவதை அறிந்து எக்கல் வரச் சிரித்துச் சிரித்து அயர்ந்தான். சிலகணங்களில் இருநாவுகள் சண்டையிட்டு இருவாய்களில் ஆண்குறி நுழைந்து ஈரலிப்பில் தடித்துத் துடித்து சித்தத்தின் உச்சாணியில் மின்னல் கயிறொன்று பற்றியெரிகிறதென எண்ணி இது கனவு இது கனவு எனச் சொல்லி எழ விரும்பாமல் கரங்களை மேலே குவித்து தன் கரத்தைத் தானே பற்றிக் கொண்டான். ஆண்குறி காட்டு வெள்ளத்தில் அமிழ்வது …
