சிறிய புன்னகைகள்
சிறிய புன்னகைகள் வாழ்க்கைக்கு அடிப்படையானவை. ஒவ்வொரு நாளிலும் சில கணங்கள் அத்தகைய புன்னகைகளுக்கெனத் திறந்திருப்பவை. அவற்றை நோக்கும் கண்களில் புன்னகையை தீத்தி விடுபவை. தீத்திய பின் எஞ்சிய உணவுப்பருக்கையை துடைத்து விடும் விரல்களைப் போல அந்தப் புன்னகையின் அசட்டுத்தனத்தை வரவேற்கும் இசையின் இரு கவிதைகள். * “நீ மட்டுமே….” மறுமுனையில்காதலன்விடாது கெஞ்சிக் கொண்டேயிருக்கிறான் இவளோதலையை ஆட்டிமண்ணைக் கீறி நாணிநாணி கோணிக் கோணிமறுத்துக் கொண்டிருக்கிறாள் கடைசியில் ஒத்துக் கொண்டாள்” ஒரே ஒரு …
