Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

48: புரவிக் கால்

Posted on July 1, 2024July 1, 2024 by Kiri santh

மகாசேனன் கருநிறப் புரவியின் குளம்படிகள் மண்ணை உந்தி விசை கொண்டு கடற்கரையின் வெண்மணலை உழுது செல்லுவதை நோக்கியபடி கடிவாளத்தைப் பற்றியிருந்தான். இளஞ் சூரியன் கடலிலிருந்து எழுந்து பொன் நாணயமென உயர்ந்து கொண்டிருந்தான். காகங்கள் கரைந்து எழுப்பும் ஒலிகளால் கலங்களும் தெப்பங்களும் அசைபவை போல கரைக்கடலில் ஆடியபடியிருந்தன. தென்னைகளின் தோகைகள் காற்றில் விரிந்தும் தாழ்ந்தும் கரையை விசிறின. பரதவக் குடிகளுடன் ஏராளமான பிற குடியினரும் கலந்து கரையெங்கும் களிக்கூச்சல்கள் எழுந்தன. கள்ளும் மதுவும் அலைகளை ஆர்த்தன.

நூற்றுக்கணக்கான தெப்பங்களில் இளம் பரதவப் பெண்கள் மூங்கில் கழிபிடித்து நின்றனர். அவர்களின் தோழிகள் கடலில் குதித்துத் தாழ்ந்து எழுந்து நீரைப் பிளிறி மீண்டும் தெப்பங்களில் ஏறிக்கொண்டனர். மதுக்குப்பிகளை உயர்த்திக் கரையில் நிற்போருக்குக் காட்டி வசைகளைக் காதல் மொழிகள் போல் நடித்துக் கூவினர். புன்மீசை வாலிபர்கள் அத்தெப்பங்களைப் பிரட்டி இளம் பெண்களை வீழ்த்துவதைக் களியாட்டெனப் புரிந்து கொண்டிருந்தார்கள். முதலைகளைப் பிரட்டுவது போல் நீர்ச்சுழியோடி தெப்பங்களின் வயிற்றில் தலை நின்று மிதந்து கூட்டமாகச் சென்று கவிழ்த்தார்கள். வீழ்ந்த பெண்களின் கரங்களிலிருந்து மதுக்குப்பிகளை வென்று வரும் குழுவினர் கரையில் நின்று ஆனந்த நடனம் ஆடினர். கடலில் வீழ்த்தப்பட்ட குழுப் பெண்கள் கரைக்குத் தெப்பத்தை இழுத்து வந்து நிறுத்திய பின் கரைமணல் புரளக் கீரிகளென எழுந்து வாலிபர் கூட்டத்திடம் சீறிப்பாய்ந்து சண்டையிடுவார்கள். வாலிபர்கள் மார்புக் கச்சைகளை நுட்பமாக அவிழ்த்தால் ஈரமணலை மார்பில் பூசியபடி எழுந்து கச்சை அவிழ்த்தவனை மண்ணில் புதைத்து முதுகில் ஏறி அழுத்தி மூச்சுத் திணற வைத்துப் போதும் போதுமெனக் கெஞ்ச வைத்தார்கள்.

மகாசேனன் அக்களிகளை நோக்கிப் புன்னகைத்தபடி புரவியை வெண்மணலில் மெல்லக் காலட்டியபடி நடக்க வைத்தான். அவன் புரவி விற்பவன் தோற்றத்தில் களிக்கு வந்திருந்தான். இளவயது முதலே இப்பட்டினத்தையும் அதன் குடிகளையும் நன்கறிவான். அவனுக்குச் சில காதலிகளும் அமைந்ததுண்டு. அவன் பணியால் காதல்களைத் தொடரவில்லை. மகாசேனனின் காதலிகளில் ஒருத்தி புலிப்படையில் இணைந்தமையை அறிந்த பின்னர் தமிழ்ப்பெண்களைக் காதலிப்பதையே நிறுத்தி விட்டான்.

அவனது தற்போதைய பணி அரண்மனையைச் சுற்றிலும் உள்ள காவல் நிலைகளைக் கண்காணித்து அந்தியில் அசலவிடம் விபரங்களை இற்றைப்படுத்துவது. அரண்மனையின் வீதியில் பட்டினம் நோக்கியுள்ள பாதை செம்மண்ணாலும் கடலை நோக்கிய வீதி மணலாலும் ஆனது. அக்குழைவு மகாசேனனை ஈர்ப்பது. செம்மண்ணும் வெண்மணலும் சேருமிடத்தில் ஓர் கருங்கல்லாலான அரண்மனை. சுவர்களின் உயரங்கள். அதன் எளிய வடிவமைப்பு இரண்டும் அவனுக்கு வியப்பை அளிப்பன. புரவி லாயத்தினுள் சென்றிருக்கிறான். ஏராளமான புரவிகளை விற்றிருக்கிறான். அவற்றின் நோய்களுக்கான மருந்துகளைக் கொணர்ந்து சேர்ப்பான். புரவி லாயத்தின் தலைமைக் காவலாளி இடவர் அவனது நண்பர். அவரது முதுமையின் நாட்களால் இம்முறை அவரைக் காணாது போகவும் வாய்ப்பிருக்கிறது என எண்ணிக் கொண்டான்.

அசல மகாசேனனின் இள வயதுத் தோழன். மகாசேனனை ஒற்றுப் படையில் இணைத்தவன் அவனே. அசலவின் எண்ணங்களை உளப்பாடமாக மகாசேனன் அறிவான். அவனது கனவின் விரிவில் தானுமொரு தொடுபுள்ளியென அமைந்திருப்பதில் பெருமையும் கர்வமும் கொண்டிருந்தான்.

கருநிறப் புரவி இடவரின் மனையைத் தாண்டிய போது பழக்கத்தில் ஒரு முறை தலை தாழ்த்தி முகர்ந்தது. அவன் மனையை நோக்கிப் புரவியைச் செலுத்தினான். ஆணை கிடைத்த புரவி தலையை விசுக்கிய படி மெல்ல நடந்து சென்றது. இடவர் பரதவக் குடியைச் சேர்ந்தவர். ஆனால் அவரது மனை புரவிக் கொட்டகை போன்றிருக்கும். சேணங்களும் கடிவாளங்களும் இரும்புக் குளம்படிகளும் எப்போதும் நான்கு அல்லது ஐந்து புரவிகளும் நின்றிருக்கும். அவரது மனையாள் யாதினி மகாசேனனை இளங் குதிரை என அழைப்பாள். யாதினி இடவரை விடப் பலவயது இளமையானவர். இடவரின் பற்கள் ஆடத் தொடங்கிய போது முலைகள் குவிந்து பேரெழில் கொண்டிருந்தவள். மகாசேனன் யாதினியின் முலைகளில் பித்துக் கொண்டிருந்தான். சொல்லாடும் பொழுது அவற்றை நோக்கி ஏங்குபவனெனக் காட்டிக் கொள்வான். யாதினி நோக்காதவள் போல் அமர்ந்திருந்து இடவர் எழுந்து சென்ற பின் புரவிகள் பார்ப்போமா எனக் கேட்பாள். ஆண் புரவிகளை நோக்கும் பொழுது அவற்றின் குறிகள் ஏன் நீண்டிருக்கின்றன என ஏதுமறியாதவளெனக் கேட்பாள். அவை பெண்குதிரைகளின் ஆழங்களை அளக்கும் கருவியென மகாசேனன் சொல்வான். அவள் வெடித்துச் சிரித்து விட்டு எதன் ஆழம் எனக் கண் சிமிட்டுவாள். இடவர் இருவர் மீதும் ஒரு கண்ணை கடிவாளப் பிடியென எப்போதும் வைத்திருப்பார் என்பதை யாதினி அறிவாள்.

இடவரின் நோக்கிலுள்ள இளிவரலையும் அவரது முதிய உடல் தன்னைப் புணர்கையில் கொள்ளும் வெறியையும் அவள் அறிவாள். இளமையை வெறியுடன் புணர்வது முதுமையின் ஆற்றாமை என அவள் எண்ணிக் கொள்வாள். யாதினியின் மூத்த சகோதரியே இடவரின் முதல் மனையாள். அவர் நோயில் மரணமடைந்த பின்னர் யாதினியை அவருக்கு மணம் புரிந்து வைத்தார்கள். முதல் நாளிரவு குதிரை லாயத்தில் கடிவாளத்தால் அவளைக் கட்டி குதிரையைப் பற்றியபடி இடவர் புணர்ந்தார். அவருக்கு விந்து வெளியேறி விடும் எனத் தோன்றும் பொழுது குறியை வெளியே எடுத்து விட்டு பெண்குதிரைகளின் யோனிகளைப் பார்த்து விறைப்பை நீட்டிக் கொள்வார். பின் யாதினியைப் புணர்வார். விந்தை ஒருபோதும் அவள் யோனியில் விடுவதில்லை. பெண்குதிரைகளின் மீது தெறித்து விழ வைப்பார். அவர் புணர்வது தன்னையா குதிரையையா என எண்ணி எண்ணி அகம் சிறுத்தாள் யாதினி. ஆனால் அவரறியாது களவுக் காமம் புரிவதும் எளிதல்ல. அரச காவலாளி எனும் அதிகாரத்துடன் அவளைச் சொற்களாலும் தன் அணுக்கர்களாலும் தொடர்ந்தபடியிருப்பார்.

மகாசேனன் சில முறைகள் தான் அவரின் மனைக்குச் சென்றிருப்பான். யாதினி ஏதேனும் சொல்லாடினாள். அதை அவர் சற்று மிகை என எண்ணினால் குதிரைகளை அடிக்கும் சிறுசாட்டையால் அன்றிரவு யாதினியைக் குதிரை போல் நான்கு கால்களில் நிற்க வைத்து அடித்தபடி அவளை வசவுகளால் ஏசுவார். “நீயொரு வேசி. பரத்தையருக்கு பரதவ குடிலில் என்ன வேலை. போ. பட்டினத்தில் சென்று பரத்தையாகு. வேசி. உனக்குக் குதிரைகளின் குறியால் கலவி கொண்டால் தான் யோனி அடங்கும்” என வாய்க்கு வந்த சொற்களில் வஞ்சம் கொண்டு சொல்லொவ்வொன்றையும் பொருள் கொண்டு நிதானமாகச் சொல்லுவார். அவளைத் தன்னைத் தானே தான் ஒரு வேசி. பரத்தை. புரவிகளின் குறியால் புணர விரும்புகிறேன்” எனக் கூவச் சொல்லி அடிப்பார். அவள் வலியால் உடலதிர்ந்து சொற்களைச் சொல்லும் பொழுது அவளின் முகத்திற்கு நேரே அவரது குறியைப் பிடித்து ஆட்டுவார். விந்தை அவளின் முகத்தில் பாய்ச்சி வெறி பிடித்தவரெனக் குறியை அவளின் வாய்க்குள் நுழைத்துப் புணருவார். அவள் அவரது வதைகளை வெளியே சொல்ல முடியாமல் அவரைத் தவிர்க்கும் வழிகளை அறிந்தாள். அவரின் முன் பணிபவளெனவும் அவரை அஞ்சி அவர் சொல்வதைத் தலையொழுகுபவளெனவும் பாவனை புரிந்தாள். சில பருவங்களில் இடவரின் முன் ஒரு புரவியென வாழ்வதை தேர்ந்த நடிப்புடன் நிகழ்த்தத் தொடங்கிய பின்னர் இடவர் அவளைக் கண்காணிப்பதைக் குறைத்துக் கொண்டார்.

மனையருகில் தனக்கு நெருக்கமான சிறுவர்களை வீட்டுப் பணிகளுக்கு அழைத்து அவர்களுடன் தன் காம இச்சைகளைச் சிறிது சிறிதாகத் தீர்த்துக் கொண்டாள். வெளியே யாருக்கும் இச்சேதி கசிந்தால் இடவர் உங்கள் தலைகளைச் சீவிவிடுவார் என அச்சுறுத்தினாள். பைதல்களின் இளங்குறிகளை கசக்கி விளையாடுவதில் அவள் இன்பம் கண்டாள். அவர்களின் காமமறியாத இளம் தேகங்கள் அவளைக் கிளர்த்தின. கடுமலைத் தேனைத் தன் அல்குலிலும் முலைகளிலும் ஊற்றிக் குடிக்க வைப்பாள். அவர்களைப் புரவிகள் போல் நிற்க வைத்து அல்குல் அருந்த வைத்துக் களிப்பாள். தன்னுள் இடவரின் காமம் மெல்ல முனைவிட்டிருப்பதை அறியாமல் விலக்கிக் கொள்ள விரும்புவாள். சில போதுகளில் ஆண் புரவிகளின் குறிகள் விடைத்து நிற்பதை நோக்கியபடி அல்குல் கிளறிக் கற்பனையில் புரவியைப் புணர்ந்து உச்சம் காண்பாள். புரவிகளை அவள் காமத்தின் விலங்குகளென எண்ணுவாள். சில ஆண்டுகளின் பின்னொருநாள் இடவரின் காமத்தை அவள் தன் கற்பனை வழியே அடைந்து அறிந்து அதில் திளைத்து எழுந்த அன்று இடவரை அவர் கற்பனையின் எல்லைகளுக்குத் தன்னைப் புரவியாக்கிக் கூட்டிச் சென்றாள். வசைகளால் அவரை ஏசினாள். “நான் உன் வேசியல்லவா கிழவா. இந்த அல்குல் உனக்கு வேண்டுமா இழிமகனே. வா. வந்து புணர். நீயில்லாத போதுகளில் புரவிகளின் குறிகளைச் சூப்பியிருக்கிறேன். அவை என்னைப் புணர்ந்தன. உனது குறி புரவிகளின் குறிபோல் இருக்கிறது. ஆஹ். அப்படித் தான் பரத்தை மகனே. இந்தப் புரவியைப் புணரடா. நீ என் வேசி” எனச் சொல்லிக் கூவி முயங்கினாள். முதன் முறையாக அன்றிரவு அவளைத் தன் மார்பின் மேல் போட்டபடி இடவர் நெஞ்சு விம்மத் துயில் கொண்டார். அவரின் வியர்வையிலும் விந்திலும் எழுந்த நறுமணத்தை நுகர்ந்தபடி யாதினி அகம் களித்து உறங்கினாள்.

காமம் நிகழும் கருவி உடலல்ல உளம் என்பதை யாதினி அறிந்தாள். எல்லைகளில்லாக் காமத்தை அகத்தில் விரித்துத் தினம் நூறு களியாடினாள். சிறுவர்கள் இளைஞர்களாகி அவளை நெருங்கிய போது அவர்களை அச்சுறுத்தி விரட்டினாள். சிறுவர்களிடமிருக்கும் அரும்பிளமையையே அவளின் காமம். அது இளமையை அழிக்கும் மூப்பின் காமமென அறிந்து இடவரை மேலும் மேலும் அறிந்தாள். காமம் அனலென அவளில் குடிகொண்டது. காண்பவை ஒவ்வொன்றிலும் அவள் காமத்தின் நுண்மையான அசைவுகளைக் காணத் தொடங்கினாள். அவளது உடலை விழையும் ஆண்களை நோக்கினாள். அவர்களின் விழைவு அவள் உடலையே அறிகிறது. அதன் சிலை நெளிவுகளையே அவளெனக் காண்கிறது. அவளென்பது அவள் அகம். எந்த ஆணும் கற்பனை செய்ய முடியாத புரவியின் அகம். அது ஒரு கணத்தில் விண்சிறகுகளென எழவும் பாதாள நாகங்களென அடியிருட்டில் அரவவும் ஆழ்கடல்களின் கொந்தளிப்பென மேலும் ஆழும் விரிவும் கொதிப்பும் கொண்டது. அத்தகைய அகத்தை ஆணால் நெருங்க ஒண்ணாது. ஆண்களின் கற்பனைக் காமம் ஆழமற்ற நீர்த்திரையெனக் கண்டாள்.

நுண்மையானது சிடுக்கானது. ஆழமற்றது விரைவானது. புரவி இரண்டினதும் ஊற்று முகம். புரவிகளின் பெருவிழிகளை நோக்கி அதன் மினுக்கையும் பாவனையையும் உளத்தால் தொட்டுத் தொட்டு மீள்வாள். புரவிகள் கால்மாற்றிக் கொண்டு நிற்பதென அவளகம் ஒன்றிலிருந்து ஒன்றில் ஏறி நிற்கிறதென எண்ணுவாள். தான் இடையிலா மாற்றல் எனக் கண்டாள். அவளது அகம் கற்பனைகளை உருவாக்குவது எண்ணற்ற முடிவற்ற விண்பெருக்கிலென எண்ணுவாள். ஆழியின் பாசிகளை அள்ளித் தொடைகளில் வழிய விடுவாள். அதுவொரு தொடுகை. அதன் குளிரும் நொழுநொழுப்பை பசும் விந்தென அளைவாள். இரவுகளில் கரைமணலில் நண்டுகள் சீறியாடும் ஆடலுக்கேற்றபடி அவற்றைத் தொடர்ந்து ஓடுவாள். குலுங்கும் முலைகளின் கோர்வையை ஆடலென விம்மிக் குளிர் மணலில் முலையமர்த்திக் கிடப்பாள். தெப்பங்களில் படுத்திருந்து விண்மீன்களை உற்று நோக்கியபடி அல்குலின் மயிர்க்காட்டை அளைந்து தொட்டு மதனமேட்டை உரசுவாள். இறாலின் மீசையால் தொட்டு அதன் கூசும் கரங்களால் முலையும் இடையும் கழுத்தும் இமைகளும் உதடுகளும் நடமிடுவாள். மேனியில் மெய்ப்புல்கள் எழ அந்தரித்து அலையாவாள். எளிய கனவுகளில் அவள் உளம் கூடுவதில்லை. நுனிக்காலில் எழுந்து சுழலும் கற்பனையே புரவி. விசிறும் புறந்தலைக் கூந்தலே புரவி. வற்றாத உச்சத்தில் நீடிப்பதே புரவி. யாதினி ஒரு கரும் புரவியென மனை முற்றத்தில் நின்ற இளங் குதிரையொன்றின் தலையைக் கோதியபடியிருந்தாள். மகாசேனன் தன் புரவியை வாயிலில் குத்திட்ட மரக்குற்றியில் கட்டினான்.

“இடவர் உள்ளாரா” எனக் கேட்டு அவன் மண்ணிற விழிகளை விரித்துக் கொண்டு நிமிர்ந்து தினவுடன் அவள் முன் தோன்றினான். எதிர்பாராத அவன் வருகையால் யாதினியின் உளம் ஒருகணம் மீன் கொத்தியெழுந்த கொக்கின் அலகென நிறைவில் மின்னியது. உதடுகள் நெளிய “இன்று முதல் திருவிழா சேனா. அவர் மூநாளும் அரசருடன் அமைவார். புரவிகளுக்கு முழுக்காட்டி அலங்கரித்து வாழ்த்தும் பரிச் சடங்கு இன்றிருக்கிறது. புலரியிலேயே புறப்பட்டு விட்டார். அவரை நோக்கியா வந்தாய்” எனக் கழுத்தைச் சாய்த்துக் கேட்டாள். “அவரையும் புரவிகளையும் பார்த்து விட்டுப் போக வந்தேன்” என இளங் குதிரையைத் தடவியபடி சொன்னான். “ம்ம்.. புரவிகளுக்கு இருக்கும் மதிப்புக் கூட எனக்கு இல்லை. பரவாயில்லை” என உதடு சுழித்தாள். மனையின் புரவி லாயத்தில் இரு வெண்ணிற ஆண் புரவிகள் நின்று கொண்டிருந்தன. “இவை புதியவையா” எனக் கேட்டான் மகாசேனன். “உனக்குப் புதியவை தான் வேண்டுமா” எனக் கேட்டபடி லாயத்தை நோக்கி நடந்தாள். அவளின் நடையில் புரவியின் எழிலமைதி கூடியிருப்பதை நோக்கிய மகாசேனன் “புரவி நன்கு நடை பழகியிருக்கிறது. அதன் எழிலே அதன் ததும்பும் பிருஷ்டங்கள் தான்” என்றான். அவள் அவனைத் திரும்பி நோக்கிய பின் “புரவியை அதன் உடலால் அல்ல சேனா. அகத்தால் அறிபவரே அதன் மேல் பயணிக்க முடியும். புரவியென்பது இளமையின் தீக்குட்டி” என்றாள் யாதினி. மகாசேனன் அவளின் சொற்களை எண்ணியபடி “கனைப்பும் கூட இனிமை கூடியிருக்கிறது. அதன் தொண்டையைத் தேனால் தடவுகிறீர்களா” எனக் கேட்டு நகைத்தான். அவள் சினம் கொண்ட பாவனையில் திரும்பிய போது குலை முலைகள் எழுந்தமைந்தன. “விளையாடாதே சேனா. நீ புரவியைப் பற்றிப் பேசுவதாகத் தெரியவில்லை” என்றாள். “புரவி திமிறவும் பழகி விட்டது. திமிறும் புரவியே அழகி” என்றான் மகாசேனன்.

அவள் அமைதியானாள். கொட்டகையில் புரவிகளின் இருமலும் கால்மாற்றல் ஒலியும் மாறி மாறிக் கேட்டன. மகாசேனன் அமைதியைக் குலைத்துச் செருமினான். “கள்ளும் பதநீரும் இருக்கிறது சேனா. உனக்கு எது வேண்டும்” என்றாள் யாதினி. “இரண்டும் பனையின் முலைப்பால் அல்லவா. எதுகிடைத்தாலும் நல்லது” எனச் சொல்லிச் சிரித்தான். அவன் சொற்களில் துளிர் விட்டுத் துடிக்கும் காமத்தின் சீண்டல்களை எண்ணி அகம் மலர்ந்தபடி கலயத்திலிருந்து கள்ளை எடுத்து மூங்கில் குவளையில் வார்த்தாள் யாதினி. அவளின் முலைகள் மேற்கச்சையால் விம்மித் திமிறிக் காம்கள் ஒருகணம் வெளிவந்து உள்ளமைந்தன. மகாசேனன் அவள் முலைகளையே நோக்கியிருந்தான். தன் கூந்தலை விலத்திக் காதில் சொருகியபடி மணலை உழுது எற்றிக் கொண்டு விளைந்த புரவியென வந்தாள் யாதினி. அவளிடமிருந்து ஆழியின் இன்மணம் எழுந்தது. நீலம் திரைந்து உப்புப் படர்ந்து வியர்வை பூத்துக் கரையும் உடல் என எண்ணிக் கொண்டான். கள்ளை வாங்கி ஒரு மிடறு குடித்துச் செருமித் தொண்டையைக் கழுவினான். வெளிர் நிறத்தில் கள் இனித்தது. இனிய புளிப்பு என எண்ணிக் கொண்டான். யாதினி அவனுக்கு எதிரே இருந்த பனங்குற்றிகளால் போடப்பட்ட மரத்திண்ணையில் அமர்ந்தாள். “வாழ்க்கை எப்படி இருக்கிறது சேனா. களிக்காக இங்கு வந்தாயா” எனக் கேட்டாள்.

“ஓம். புரவிகள் விற்பனைக்காக வந்தேன். குடிகளைத் தாண்டி இங்கே புரவிகளைக் கொணர இயலவில்லை. இருபது புரவிகள் இருக்கும். சிலவற்றை மாற்றிச் செல்ல வேண்டும். களியில் விற்பனை நிறைவாய் அமையும் என எண்ணுகிறேன். களியையும் பார்த்ததாய் போயிற்று” என்றான்.

“ம்ம்.. நல்லது. இம்முறை குடிகளின் கொள்முதல் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. செல்வம் எங்கிருந்து புரள்கிறது எனத் தெரியவில்லை. போரில் குடிகளில் ஒரு பகுதி அழிய எஞ்சுபவர்களிடம் செல்வம் குவிகிறது. புதிய செல்வம் கொண்டவர்கள் மிகையான ஆடம்பரத்தில் உழல்கிறார்கள். வேழங்களை விலை பேசுகிறார்கள். ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள். மனைகளை அழித்து மாளிகைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அயல் தேசங்களிலிருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பிரமாண்டமான மாளிகைகளையும் அரண்மனைகளையும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசரின் அரண்மனையை விடப் பெரியவற்றைக் குடிகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். புரவிகளை அவர்கள் எளிதாக வாங்குவார்கள். புரவிகளைப் பற்றிய அறிவும் அற்றவர்கள். புரவியேறிப் பழக்கமும் இருக்குமா தெரியவில்லை. ஆனால் அந்திகளில் இக்கடற்கரையில் தம் புரவிகளின் கடிவாளங்களைக் கரங்களில் பிடித்தபடி உலாப் போகிறார்கள். செல்வம் மனிதர்களைச் சித்தமழிக்கிறது சேனா” என்றாள் யாதினி.

“மெய். நானும் அவதானித்தேன். வாணிகத் தலங்களில் இம்முறை குவிக்கப்பட்டிருப்பவை பயனற்ற பொருட் குவைகள். முகமூடிகள். விளையாட்டுப் பாவைகள். மனை அலங்காரப் பொருட்கள். மேனிகளில் பூசிக் கொள்ளும் வாசனைப் பொடிகள். அழகுச் சாந்துகள். வித விதமான துணியாடைகள். விலை உயர்ந்த ஆபரணங்கள். எளிதில் உடையும் அடுமனைக் கலங்கள் என நீண்ட வாணிப நிரைகளை நோக்கினேன். காலையிலிருந்தே குடிகள் வாணிப நிரைகளை முட்டி மோதுகின்றனர். குடிகளின் உடலசைவுகள் மாறிவிட்டதை நோக்கினேன். களியினால் அல்ல. களிக்கு முன் நிகழ்ந்த செல்வ விளைச்சலின் உபரியென நடை கொண்டிருந்தார்கள்.

மூன்றாம் பருவப் போரில் ஏராளமான இழப்புகள் நிகழ்ந்தன எனக் கேள்வியுற்றேன். ஆனால் இங்கு வந்து நேர்நோக்கும் எவரும் அப்படியொன்று நிகழ்ந்ததா என மயக்கே கொள்வார். குடிகள் களி விரும்பிகள் என்பதை அறிவேன். ஆனால் செல்வம் குடிகளின் ஆசைகளைக் கடிவாளங்கள் அறுத்து விடப்பட்ட புரவிகளென ஆக்கியிருக்கிறது என நோக்கிய போது ஆச்சரியமாய் இருந்தது. செல்வம் திரண்டால் குடிநோக்கு அழியும். குடிகள் களியால் தங்களை இழப்பார். உள்ளிருந்து உக்கும் மரத்தூண்களெனப் பட்டினத்தின் நிலைகள் சரிந்து கொண்டிருப்பதாய் தோன்றுகிறது. உள்ளீடற்ற குடிகள் நோய் பீடித்த புரவிகள். அவைகள் மரணம் வரை விசைகொண்டு உலைந்து மோதி அழியும். அக்காட்சிகள் கலக்கமுறச் செய்கின்றன” என்றான்.

“எல்லைகளில் சுங்கவரி எப்படியிருக்கிறது சேனா. வியாபாரிகள் வருமானம் போதுமாயிருக்கிறதா. நீ தான் தீவைச் சுற்றி அலைபவனாயிற்றே. சிங்கை மக்களின் கொள்முதல் என்ன நிலையில் இருக்கிறது” என்றாள் யாதினி.

“தீவின் கொள்முதல் அலகுகள் ஒரு முனையாக வீங்கியதைப் போல பட்டினம் மட்டுமே துருத்துகிறது. பிற ஊர்களில் குடிகள் வறுமையை நோக்கி மெல்ல மெல்லச் சரிகின்றனர். சிங்கை அரசின் போர் வெறியால் ஏராளமான செல்வம் போருக்கெனச் செலவிடப்படுகிறது. குடிகளும் புலிகளை அழிக்கும் பொருட்டு அச்செல்வத்தைத் தாம் பொறுப்பதாக எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் அழியும் செல்வமென்பது பொருள் மட்டுமல்ல. ஆயிரமாயிரம் சிங்கை இளைஞர்கள் போரில் மடிகின்றனர். மனைகளில் இளம் பெண்கள் மண் கொத்தி உழவு செய்கின்றனர். களவுக் காமம் பெருகி குடிநெறிகள் பிறழ்கின்றன. போர் இருமுனையையும் கிழிக்கும் வாள் என்பதைக் குடிகள் அறிவதில்லை. சிங்கைக் குடிகள் தம் வறுமைக்குக் காரணம் நீலழகரும் புலிப்படையும் என எண்ணுகின்றனர். அவர்களிடம் சினம் முனை கொண்டு விரிவதை ஒவ்வொரு கிராமமாக நோக்கி வந்தேன். கிராமங்களின் அனல்களே குவிந்து நகர்களில் தீப்பந்தங்களாகின்றன. வறுமையால் அரச படையில் சேரும் சிங்கை இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

அரச ஊதியம் வறுமையை விரட்ட உதவும் என எண்ணுகின்றனர். முன்னர் அவர்களிடமிருந்த உயிரச்சம் வறுமையால் விலகியிருக்கிறது என எண்ணுகிறேன். அதுவே போர்க்களங்களில் பெரும் இழப்புகளைப் புலிகளுக்கு ஏற்படுத்துகிறது. இப்பொழுது களம் வந்திருப்பவர்கள் ஊதியம் பெறும் அரச படையல்ல. மனை வறுமையால் போர்க் களம் வந்திருப்பவர்கள். அவர்கள் கொன்று உயிர் மீளும் விசை கொண்டவர்கள். நாட்டின் செல்வம் புலிகளை முற்றழிப்பதால் காக்கப்படும் என நம்புகின்றனர். வறுமை அழிந்து இயல்பு மீளும் என எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அது ஓர் வலிமையான எண்ணம். போராற்றல்.

தமிழ்க்குடிகள் தம் இழப்புகளை மறக்க விழைகிறார்கள். இரண்டாம் பருவ பேரிழப்புகளின் பின்னர் அவர்களின் உளம் சோர்ந்திருக்கிறது. அவர்களது உதடுகள் விடுதலை என்றும் பழிக்குப்பழி எனச் சொல்லும் போதும் முன்பிருந்த சுரத்து எழவில்லை. அவர்கள் தமக்குத் தாமே ஒரு நம்பிக்கையென அச்சொற்களைச் சொல்லிக் கொள்கிறார்கள். அது அவர்களை அவர்களே ஏமாற்றும் அசரீரிகளெனத் தெருக்களெங்கும் ஒலிக்கின்றன. விடுதலைப் போரென எழுந்த போதிருந்த குடிகளை இப்போது எண்ணிப் பார்க்கையில் வியப்பே எஞ்சுகிறது. அன்று அவர்களின் சொற்கள் மந்திரங்களென ஒலித்தன. போர்க்களங்களில் குடிகளுக்காக எனச் சொல்லியெழும் வீரர்கள் முகங்களிலும் கரங்களிலும் குடிகள் மெய்யாகவே எழுந்தனர். குடிகளின் ஆன்மாவே மெய்யான போரை வெல்லும் ஆற்றல். இன்று உள்ள புலிவீரர்களை நோக்கினேன். களி வெறியில் ஆடும் குடிகளைச் சினத்துடன் ஆற்றியபடி நிற்கிறார்கள். குடிகளின் மகிழ்ச்சிக்காக நிகழும் போர் என்பது ஒரு கற்பனை. குடிகளின் மகிழ்ச்சி ஆயிரமாயிரம் வில்நாண்கள் கொண்ட வானவில். அவர்களின் களிப்பிற்காகக் கொடுக்கும் உயிருக்கு என்ன மதிப்பிருக்கும் என்ற கேள்வி ஒவ்வொரு வீரரிற்குள்ளும் எழுந்தணையாத நாளுண்டா. இழப்பிற்கும் கொடுஞ் செயல்களுக்குமென எழுந்த கோபம் இன்று நிலைத்த போரென ஆகிய பின்னர் அதன் இயல்பான காலநீட்சியைக் குடிகள் விரும்ப மாட்டார்கள். அதுவோர் குடியியல்பு. நீளும் எதையும் குடிகள் விரும்புவதில்லை. தன்னைத் தானே அழித்து இன்னொன்றை நோக்கி நகர்வார்கள். அவர்கள் விருப்புகள் கால் மாற்றிக் கொண்டிருக்கும் புரவிக் கால்கள். பெருங்கனவுகளை அவற்றால் சுமக்க முடியாது. காலம் நீண்டால் புதிய கனவுகளுக்கென துயில் மயக்கிற்குச் சென்று விடுவார்கள். இன்று நின்று நோக்குகையில் பட்டினத்தின் குடிகளின் விழிகளில் தோன்றுவது ஒரு துயில் மயக்கு என எண்ணுகிறேன்” என்றான் மகாசேனன். அவனது குரலும் எண்ணமும் அவனை மீறி எழுந்து விட்டன என்பதை நோக்கியவன் அடங்கிக் கொண்டு கலயத்திலிருந்த கள்ளை அருந்தி முடித்துத் தாடியையும் மீசையையும் துடைத்து நீவிக் கொண்டான். அவனது குரலில் எழுந்து இன்னும் இன்னுமென எழுந்த புரவியை மெய்ப்புல் எழ நோக்கியிருந்தாள் யாதினி.

“நீ சொல்வது மெய் சேனா. நானும் அதையே எண்ணினேன். நீ சொற்களில் அதை அமைத்து விட்டாய். ஒரு துயில் மயக்கு” எனச் சிரித்தபடி எழுந்தாள். “புகைக்கிறாயா” எனக் கேட்டாள். சிறிதாக எனச் சைகை செய்தான். அவள் மீனின் நீளுடல் போன்ற துதியை எடுத்துத் தீயிலை மலர்களை நிரப்பி மூட்டி ஊதினாள். புகை நெஞ்சை உலர்த்தி விசை கொள்ளச் செய்தது. “சேனா. இந்த ஆண் புரவிகள் கொட்டகைக்கு வந்தது முதல் திமிறிக் கொண்டு இரவுகளில் கனைப்பும் இருமலுமாக இருக்கின்றன. தனித்திருக்கும் இரு வெண்ணிற ஆண் புரவிகள். இவற்றின் கனைப்பின் பொருளென்ன” எனக் கேட்டாள்.

துதியை வாங்கிப் புகைத்துக் கொண்டு எழுந்த மகாசேனன் புரவிகளை பார்வையிட்டான். அவை மண் பழகமால் புறத்தை விலக்கிக் கொண்டு நின்றன. “இவை எப்போது மனை வந்தன” என்றான். “இரு திங்கள் ஆகி விட்டது. அயல் தேசத்திலிருந்து வந்திருக்கிறது” என்றாள். மகாசேனன் அவற்றின் குளம்புகளை நோக்கினான். நிலை கொள்ளமை அவற்றில் வெளிப்பட்டது. “மண் பழகும் வரை அவற்றின் துயில் குன்றியிருக்கும். இன்னும் சில தினங்களில் மண்ணை அறிந்து விடும். நடை கூட்டித் திரும்பினால் நலம்” என்றான். “ம்ம்.. இன்னும் இரு நாள் கழித்து நோக்கலாம். புரவிகள் குடித்திரளைக் கண்டு அஞ்சியோட வாய்ப்பிருக்கிறது” என்றாள். “இவை இங்கு வந்தது முதல் வினோதமான கனவுகள் வருகின்றன சேனா. இரு ஆண் புரவிகளும் முழுநிலவின் கீழ் கொந்தளிக்கும் கடற்கரையில் ஒன்றையொன்று நோக்கியபடி நின்றிருக்கின்றன. தலையில் குறுவாளெனக் கொம்புகள் கொண்டிருக்கின்றன. கொம்புகளில் குருதி வடிகின்றது. திமிறி முன்னிரு கால்களை உதறி எழுந்து கனைக்கின்றன. அவற்றின் ஆண்குறிகள் மேலுமிரு குறு வாள்களென நீண்டிருந்தன. குறியில் விந்தும் குருதியும் வடிந்து கொண்டிருந்தன. நான் அதை நிலவின் பார்வையில் அண்மையிலென நோக்கி நிற்பதாக அக்காட்சி அமைந்திருந்தது. அவற்றைச் சுற்றிப் பல மிருகங்களும் பறவைகளின் சிற்றுருவில் அலைபட்டு உறைந்து நின்றன. இக்கனவின் பொருளென்ன என அறியேன்” என்றாள் யாதினி. அவளின் கனவால் நடுக்குக் கொண்ட மகாசேனன் கையிலிருந்து துதி நழுவியது. யாதினி புன்னகைத்தபடி “இன்னும் கொஞ்சம் பனை முலைப் பால் குடிக்கிறாயா சேனா” என தோள்களால் முலைகளைக் குவித்துக் கேட்டாள் யாதினி. அவன் அவளது விழிகளை நோக்காது “பொழுதாகி விட்டது. பணிகளை முடித்த பின் வருகிறேன்” எனச் சுருக்கமாகச் சொல்லிய பின் நாவால் உதட்டை தடவிக் கொண்டான். உதட்டில் மெல்லிய நடுக்கமிருந்தது. தொடைகளும் நலுங்கியதென உணர்ந்தான். உடல் எடை கொள்ள மெல்ல மணலை உழுது ஊர்ந்தபடி தன் புரவியின் அருகில் சென்று சேணத்தில் பற்றி உந்தி ஏறினான். புரவி ஒரு தள்ளாட்டத்துடன் உடலை ஒருக்கி அரண்மனையின் திசையில் நகரத் தொடங்கியது. யாதினி கொட்டகைத் திண்ணையில் ஏறி நின்று கருநிறப் புரவியில் காற்று குழல் கலைத்தமையச் சென்று கொண்டிருந்த மகாசேனனை நோக்கினாள். அவள் மார்புகள் குவிந்து விரிந்து மதர்ப்புக் கொண்டன. இரு வெண்ணிற ஆண் புரவிகளும் கொட்டகை வெளிச்சத்தில் நிழல்களென வீழ்ந்திருந்தன. நிழலில் முளைத்து நின்ற குறிகளை நோக்கியவள் அல்குல் குறுகுறுக்க அமர்ந்து கொண்டாள். மேனி அதிர்ந்து மெய்ப்புல்கள் கூசி இரு நிழல்களெனக் களி அவளில் விழுந்தது.

வாசித்தவர்கள் : 349

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,169)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,999)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,907)
  • விடுதலையில் கவிதை (1,889)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme