திகதி மாற்றம்

எனது கவிதை நூலான வாழ்க்கைக்குத் திரும்புதலின் வெளியீட்டு நிகழ்வினை மழையினாலும் புயலினாலும் உண்டான இடர்க்கால நிலமைகளைக் கருத்தில் கொண்டு வரும் கிழமைக்கு மாற்றியிருக்கிறோம். 01. 12. 2024 இடம்பெற இருந்த நூல் வெளியீடு 08. 12. 2024 அன்று காலை பத்து மணிக்கு யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறும். அனைத்து நண்பர்கள் மற்றும் இலக்கிய வாசகர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *