சங்கறுத்துக் குருதிப்பலி
இலக்கியம் மனிதர்களுக்குள் தூர்ந்து போய்க் கொண்டிருக்கும் கற்பனை எனும் ஊற்றை வெட்டி ஆழமாக்கும் ஒரு கருவியாகப் பயன்படுவது. வாழ்க்கை பற்றிய பார்வைகளை உண்டாக்கிக் கொள்ள வாசிப்பு ஒரு மனிதரை எப்படி நகர்த்துகிறது என்பதற்கு வாசகரும் புத்தக வியாபாரியுமாகிய செந்தில்குமாருடைய இந்த நேர்காணல் ஒரு உதாரணம். அவரது சொற்களில் உள்ள கள்ளமின்மை இலக்கியம் மனிதரை எங்கனம் பண்படுத்துகிறது என்பதற்கு ஒரு சாட்சி.
TAGS ஜெயமோகன்