விண்கற் கிராமத்தில் ஒரு நாள்
குறிப்பு: இந்தக் குறிப்பினை நண்பர் கிஷோகர் தனது முகநூலில் எழுதியிருந்தார். அதீதமான உணர்ச்சிவசப்படும் மனிதர்களில், நானறிந்த தலைமகன்களில் ஒருவர். ஆனால் ஆழமாகப் பார்த்தால் அதேயளவு வெறுப்பும் கசப்பும் சூழ்ந்த இருளில் வாழவும் நேரக்கூடியவர். அவரது ஆரம்ப காலங்களில் இருந்தே அவரது எழுத்துக்களில் வெளிப்படும் நகைச்சுவையை ரசிப்பேன். சில நேரங்களில் எரிச்சலும் ஊட்டுவார். ஆனால் அவர் எழுதிய சில குறிப்புகள் அபூர்வமான வாழ்கணங்களைக் கொண்டவை. இக் குறிப்பும் அத்தகைய ஒன்று. முகநூலில் …
