நம் காலத்து உளநலன்!
இப்படி ஒரு நற்துவக்கம் ஈழத்திலும் நிகழ்ந்தே ஆக வேண்டும். உளநெருக்கடிகளும் சமூக வலைத்தளங்கள் உண்டாக்கும் அடையாளச் சில்கல்களும் பலரையும் பாதித்திருக்கிறது. உளநலத்தைப் பற்றிச் சுட்டிக்காட்டினால் என்னைப் பைத்தியம் எனச் சொல்லி மூக்கில் வழியும் சளியை சட்டையில் லேஞ்சியைப் பின்குத்தி வைத்திருந்து சீறும் சிறுவர்களைப் போல நடந்து கொள்வார்கள். உள ஆரோக்கியம் எல்லோருக்கும் முக்கியமானது. மகிழ்ச்சியாக இருக்கவே வாழ்க்கை. கொந்தளித்துக் கொண்டிருக்கும் மனங்களால் சிந்திக்க முடியாது. தமிழகத்தில் இந்த நற்செயல்களில் மேலும் …
