கொடிறோஸ் – குறிப்பு 3
பதின் பருவ வாழ்வு தரும் அனுபவம் தான் அந்த மனிதர்களின் வாழ்க்கையை முன் நகர்த்த பேருதவியாக இருக்கிறது, அதில் இருக்கும் ஏற்றம் இறக்கத்தை எல்லாம் அவர்கள் எப்படி தங்களுக்குள் சேகாரம் ஆக்கிக் கொண்டும் அந்த வாழ்வு தரும் அனுபவத்தை எப்படியெல்லாம் புரிந்து கொள்கிறார்கள் என்று நாமும் உணர்ந்து தான் இருக்கிறோம். ஆனால் இப்போதிருக்கும் பிள்ளைகள், தம்முடைய வாழ்வில் வரும் சிறிய சரிவைக் கூடத் தாங்க முடியாமல் தன் உயிரையே மாய்த்துக் …
