59: காய விழைஞன் : 02

பித்தர் விழிதிறந்து நோக்கிய போது சலனமற்ற நீர்ப்பரப்பில் ஓடும் ஒளிச்சில்லுகளைக் கண்டேன். சினமென அமைந்த உவகை அவரிடம் சுவறியிருந்தது. பெண்கள் கூந்தலில் நறுமணமென எண்ணிக் கொண்டேன். அலைந்து அலைந்து என் அகம் அவரைக் கண்ட பின்னர் அடங்கியிருந்தது. நோயில் காறிய கடைசி எச்சிலென என் வசவுகளையும் துப்பிய பின்னர் சொல்லென என்னில் எதுவும் எஞ்சியிருக்கவில்லை. வடுவென எண்ணிய தேகத்தின் நாற்றம் பழகியிருந்தது. ஆயிரமாயிரம் கொடுமைகள் புரிந்தவனின் விந்தின் அணு நான். …

58: காய விழைஞன்

“நான் அஞ்சுவது என் தாகத்திற்கு மட்டுமே” என்றான் ஓசையிலான். “நீ சொல்லிய சொற்கள் எங்கோ எவரோ சொல்லிக் கொண்டிருக்கும் நீண்ட பாடலின் சிறு சிரங்கையளவு கொண்டவை. அவை வாழ்வை அறிந்து விலகியவர்களுக்கானது. உனது நாவுக்குச் சுவையே பழகவில்லை. நீ எங்கனம் சிவத்தை எண்ண முடியும். அறிக இளையோனே. தாகமென்பது மானுடருக்கு அளிக்கப்பட்டத்தில் தலையாயது. எதன் பொருட்டும் தாகம் கொண்டவரே புடவியை இயக்கும் விசைச் சுழற்சி. அலைந்து பரிமாறிக்கொண்டிருக்கும் பண்பாடுகளின் கயிற்றுத் …

57: நூறு தேனீக்கள் : 02

புரவியின் ஆண்குறி சளசளக்க அதை வாயிலிட்டுக் குதப்பினாள் சுகுமாரி. பராக்கிரம தன் குறியில் அவள் வாய் உமிகிறது என எண்ணிக் கொண்டான். உடல் மெய்ப்புக் கொண்டு வியர்வை நழுவத் தொடங்கியது. புரவி தாங்காத வேகத்தில் அவள் வாயில் குறியை நுழைத்து எடுத்தது. விழிநீர் கசிந்த சுகுமாரியின் வாயில் குதிரை விந்தைக் கொட்டியது. அவள் விந்தைத் தன் முலைகளில் குழைத்து புரவிக் காலில் நின்ற பெண்களை அழைத்து உறிஞ்சிக் குடிக்க வைத்தாள். …

56: நூறு தேனீக்கள்

பராக்கிரம வீர தன் கழலில் கட்டியிருந்த கரும்புண்ணை நோக்கியபடி அன்ன சத்திரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த போது உச்சிவெயிலின் கனற்கட்டியொன்று தன் கழலில் துடிக்கிறதென எண்ணினான். தன் தோள்களை அழுத்தி நரம்புகளை இறுக்கிக் குருதியை உந்திய போது கழலுள் குருதி சுழன்றோடும் வேகம் இதமாயிருந்தது. அன்ன சத்திரம் நிரம்பி வழிந்து கொண்டு கூச்சலும் வசவுமாய் அன்னமும் கறியுமெனக் குழைந்தது. வாழையிலைகளும் தேக்கிலைகளும் குவிக்கப்பட்டிருந்த கழிவுத்தொட்டியின் அருகே அத்திரிகளும் காளைகளும் நிற்கவைக்கப்பட்டிருந்தன. …

55: அத்திரிச் சாம்பல் : 02

“அம்புகளால் எய்தெறிந்த புயற் காற்றென அக்கையின் பக்கச் சிறகு வேல் முனையை நெருங்கி பருந்து ஒற்றைச் சிறகால் கொல்வேல் முனையை அணைப்பதைப் போல் குவிந்தது. பின்னிருந்து வந்த வேழப்படை அக்கையின் பின்னர் ஒருங்கியது. உக்கிரமான போர் இருளில் சுடர்களின் நெளிவுகளெனத் தோன்ற வெட்டுண்டும் அம்புபட்டும் குற்றுயிராய்க் கிடந்தவர்கள் வேழக் கால்களிலும் புரவி மிதிகளிலும் அலறுமோசை கூடியது. தீப்பந்தங்கள் எரித்தபடி இருபுறமும் வீரர்கள் உற்சாகக் கூச்சல்களுடன் போரிட்டனர். அசல மாபெருந்தேரின் அச்சென …

54: அத்திரிச் சாம்பல்

“துயரை தெய்வத்துக்குச் சூட்டுவதன் மூலம் தங்களில் ஒருவரென தெய்வத்தை மானுடர் கீழிறக்குகிறார்கள் பெருந் தளபதி” என்றார் முதுதேரோட்டி அரும்ப முல்லர். சத்தகன் அவரை நோக்கிப் புன்னகைத்து விட்டு “துயரா. அது போர்க்களத்தில் ஒரு ஆயுதம் மட்டுமேயல்லவா. துயரென்பது எதிரிகள் நம்மீது பாய்ச்சும் சக்தி வாய்ந்த ஆயுதம் என்றல்லவா நினைத்து வந்தேன்” எனச் சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தான். அவன் பின்னே நூறு அத்திரிகள் வண்டில்களை இழுத்துக் கொண்டு மங்கலப் பொருட்களுடன் வந்தன. …

53: ஐம்புதல்வர்

“எண்ணுந் தோறும் நழுவும் ஒன்று கலையில் அமைந்திருக்கிறது இளையவரே. ஆன்மீகத்திலும் அவ்வண்ணமே. ஞானம் அடைய எண்ணியிருப்பதும் கூட ஒரு தடையாக அமையலாம். வழிகள் பிரிந்து ஆயிரம் திரிகளாய் ஞானப் பாதை சுடர்களுக்காகக் காத்திருக்கிறது. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வழியை அறிவிக்கிறது. ஞானமென்பது புடவியை வெல்வதல்ல. தன்னை வெல்வது மட்டுமே ஆகும். தன்னைத் தான் வெல்லும் புடவியெனவும் சொல்லிக் கொள்ளலாம். அதில் வென்றமைபவர் ஒரேகணத்தில் மலரெனவும் வாளெனவும் தோன்றக் கூடியவர். என்னுடைய …

52: திசையிலான்: 03

அனல் முகத்தோன் வீற்றிருந்த ககனத்தின் கீழ் நத்தையலைகள் அடித்த சிறுகடலிலிருந்து கொற்றனின் இருகால் பிடித்துக் களிமணலால் இழுத்துச் சென்றார் கம்பளி வைரவச் சித்தர். அவன் மூர்ச்சையடைந்து தேகம் சுவாசத்தின் கலமென மட்டுமே எஞ்ச அவரிழுப்புக்குப் பின் சென்றான். பேருருவரான கம்பளிச் சித்தர் சிறு காளையொன்றை எரியூட்ட இழுத்துச் செல்கிறார் என நோக்கிய வண்டிலோட்டிகளும் குடிகளும் கடலில் மலரள்ளிப் பெய்தபடி ஈசனே ஈசனே என நாவுச்சரிக்க வணங்கிச் சென்றனர். தொலைவில் ஒலிக்கூட்டடென …

51: திசையிலான்: 02

கிழக்கின் கீழ்த்திசையில் கழலில் குலுங்கும் சிலம்புடன் உவகையின் நடுக்குடன் ஒரு கழல் மணலின் கன்னம் பிளந்து செதுக்கப்பட்டிருந்தது. கொற்றன் தன் விழிகளால் துழாவி அக்கால் ஒரு பெண்ணினுடையதெனக் கண்டான். கழல் நெளிவில் அமைந்த மயக்கை நோக்கி நின்று விரல்கள் மலர்க்கன்றுகளென மண்ணை உந்தியெழும் பாவனையை உற்று வரிகளிடை மீண்டான். அனல் கீழ்க்கிழக்கை நோக்கி கரும்புகையென நீண்டது. அன்னையின் கழலே போற்றி என் அப்பனின் அணங்கே போற்றிசொப்பனம் மீறியவள் போற்றிசக்தியே அனலே …

50: திசையிலான்

பட்டினத்தின் முகவாயில் கடந்த பெருங்கூட்டமொன்றிற்கிடையில் இரு கருங்காளைகள் பூட்டிய வண்டிலில் சிகை காற்றில் தீவிலகலெனப் பறக்கக் கொற்றன் எழுந்து நின்றான். விசும்பிடை உதித்துக் கதிரினைச் சூடி மண்ணளையும் சிறுகுழவியென அந்தரத்தை ஆட்டிடும் ஆதவன் மைந்தனென அவன் மேனியெழில் தோற்றிற்று. கூட்டத்திலிருந்த இளம் பெண்கள் கலகலத்து நகைத்தபடி கொற்றனின் அழகுடலை விழிகளால் மொய்த்தனர். அவன் அங்கிலா வெளியில் அலைப்புற்ற பித்தனின் சிலையென உறைந்து நின்றான். சிறுகடலில் சவமெனக் கிடந்த சிறுதுண்டில் எரிந்து …