Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

குகை ஓவியங்கள்

Posted on April 15, 2024April 15, 2024 by Kiri santh

நான் திரும்பவும் என் குகைக்குள் சென்று அமர்வேன்
விலங்குகளை இறுக்கிப் பூட்டிக் கொள்வேன்
இரண்டு தடவை அதைச் செக் செய்வேன்

அமைதியாக இருக்கிறது குகை
பச்சை வாசனையெழுகிறது
கனவுகளின் சங்கிலியோசை உடன்வர
பாறைகளில் எனது ஓவியங்களை வரையத் தொடங்குவேன்
குச்சிக் குச்சிக் கால்களுடன் மனிதர்கள் விலங்குகளை அழைத்துச் செல்வதைப் போல.

அது எந்த விலங்கென்று
எவரிடமும் சொல்ல மாட்டேன்.

(2024)

வாசித்தவர்கள் : 417

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,170)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,006)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,909)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme