Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

பாத்திரங்கள்

Posted on December 6, 2024December 6, 2024 by Kiri santh

விரும்புபவர்களை விட வெறுப்பவர்கள்
நம்மை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
சகுனியை எண்ணிக் கொண்டே என்றான் கிருஷ்ணன்

அந்த இடம் எப்பொழுதும் ஒரு முள்ளெடை மாறாது அப்படியே நிரப்பப்படும்
ஒரு கனிவு கூடாமல் அப்படியே பராமரிக்கப்படும்
ஒரு மாத்திரை குன்றாமல் அப்படியே நினைக்கப்படும்

வெறுப்பது ஒருவகையில் விரும்புவதை விட நெருக்கமானது
முன்னர் எப்படியோ அப்படியே நிகழ்வதால்
இவை நினைப்பதை விட நிச்சயமானது

நிச்சயமானவை உலகில் உள்ளவரை
நாம் நம்புவதற்குக் கொஞ்சம் பிடியுண்டு
நடந்து ஒளியுடன் செல்வதற்கு
இருள் சூழ்ந்த பாதைகளுண்டு
ஒரு நாடகம் ஓயாமல் நிகழ்ந்து கொண்டிருக்க நடிகர்கள் உண்டு

லைட்ஸ் ஒன்.

வாசித்தவர்கள் : 337

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,169)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,999)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,907)
  • விடுதலையில் கவிதை (1,889)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme