Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

முக்காலமும்

Posted on January 13, 2025January 13, 2025 by Kiri santh

நட்சத்திரங்கள் உதிராத வானமுண்டு
நீலம் கலையாத ஆழிகளுண்டு
மீன்கள் வாழும் மலைகளுண்டு
நிலவும் சூரியனும் பருவங்களுமுள்ளன

தூண்டிலைப் பிடித்திருப்பவர்
ஒரு நூற்றாண்டு காத்திருக்கிறார்

பிறகு விழித்துக் கொள்கிறார்
ஒரு மின்மினிப்பூச்சியின் வெளிச்சம் போல.

ஓயாது புலரும் பொழுதுகளுக்கும் அணைபவற்றுக்கும் இடையில்
எரியாது சுடரும் சுடர்
பூத்திருக்கிறது
முக்காலமும்.

வாசித்தவர்கள் : 392

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,170)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,006)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,909)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme