யாருடைய சொல்லையும் யாரும் நம்ப முடியாத காலம் வருமென்று
கனவா கண்டது
எந்தக் கனவும் கலைந்து விழிப்பது என்று
அறிந்தா செல்வது
ஒளிரும் லாம்பினடியில்
குவிகிறது இருள்.
குவிந்த இருட்டைக் காற்று அசைக்கிறது
உள்ளெரியும் திரிச்சுடரால்.
(2024)
Blog
யாருடைய சொல்லையும் யாரும் நம்ப முடியாத காலம் வருமென்று
கனவா கண்டது
எந்தக் கனவும் கலைந்து விழிப்பது என்று
அறிந்தா செல்வது
ஒளிரும் லாம்பினடியில்
குவிகிறது இருள்.
குவிந்த இருட்டைக் காற்று அசைக்கிறது
உள்ளெரியும் திரிச்சுடரால்.
(2024)