கவிதைதிரிச்சுடர் March 3, 2024March 3, 2024 - by Kiri santh - Leave a Comment யாருடைய சொல்லையும் யாரும் நம்ப முடியாத காலம் வருமென்றுகனவா கண்டது எந்தக் கனவும் கலைந்து விழிப்பது என்றுஅறிந்தா செல்வது ஒளிரும் லாம்பினடியில்குவிகிறது இருள். குவிந்த இருட்டைக் காற்று அசைக்கிறதுஉள்ளெரியும் திரிச்சுடரால். (2024) Share the post "திரிச்சுடர்" FacebookXWhatsAppTelegramShare…EmailPrint வாசித்தவர்கள் : 420