வணக்கப் பாடல்
மூதக் கிழவியொருத்திஓங்கிய வானம் போய்தூர விழுந்ததடி காயும் கதிர் விரிவே. உழு நிலமே ; கனற் கன்றேநுனித்த மார்பே ; பசுந் தோலேகூந்தற் குலைவே ; குயில் இளம் பாட்டேகாமக் கிழங்கே கொல் நெருப்பே ; குளிர் இரும்பே வடியுதடி பாத்திரச் சோறு. விடைத்த கரும்பே ; பெய் மழையேரோமக் காலே ; இமைச் சலாகைகளேபின் தோள் வெளியே ; பிருஷ்ட சாதுக்களேவெண் சுக்கிலமே ; விண் சிலம்பே பரல் …
