செயற்களம் புகுவோருக்கு: 03
அரசியல் வெளியை ஆக்குதல் ஈழத்தில் ஆயுத விடுதலைப் போராட்டம் 2009 இல் முடிவுக்கு வந்த பின்னர் முகிழ்த்த முதல் தலைமுறை செயற்பாட்டாளர்கள் எதிர்கொண்ட வெளியென்பது யுத்தத்தில் வெற்றி பெற்ற சிங்கள பவுத்த பேரினவாதக் கருத்துகளை முதலீடாக்கிய அரசின் தொடர்ந்த கண்காணிப்பையே. எங்கு கூட்டமென்றாலும் போராட்டம் என்றாலும் களச் செயல்களென்றாலும் முதலில் வரும் விருந்தினர்கள் அரச புலனாய்வாளர்களே. செயற்படுபவர்கள் அரசிற்கு எப்பொழுதும் ஆபத்தானவர்கள். அவர்களே சமூகத்தின் முன்னேறிய அரசியல் பிரிவினர் என்பதை …
