பாத்திரங்கள்
விரும்புபவர்களை விட வெறுப்பவர்கள்நம்மை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்சகுனியை எண்ணிக் கொண்டே என்றான் கிருஷ்ணன் அந்த இடம் எப்பொழுதும் ஒரு முள்ளெடை மாறாது அப்படியே நிரப்பப்படும்ஒரு கனிவு கூடாமல் அப்படியே பராமரிக்கப்படும்ஒரு மாத்திரை குன்றாமல் அப்படியே நினைக்கப்படும் வெறுப்பது ஒருவகையில் விரும்புவதை விட நெருக்கமானதுமுன்னர் எப்படியோ அப்படியே நிகழ்வதால்இவை நினைப்பதை விட நிச்சயமானது நிச்சயமானவை உலகில் உள்ளவரைநாம் நம்புவதற்குக் கொஞ்சம் பிடியுண்டுநடந்து ஒளியுடன் செல்வதற்குஇருள் சூழ்ந்த பாதைகளுண்டுஒரு நாடகம் ஓயாமல் நிகழ்ந்து …
