பெருங்காவியம் – சிறுகதை
“மேகங்களால மண்ணுக்கு வர முடியாது எண்டு சொல்லுறது ஒரு நம்பிக்கை. ஆனா மண் மலையென முளைச்சு மேகங்களைப் போய்த் தொட முடியுமெண்டது கவிதை. பறந்து கொண்டிருக்கிற ஒண்டை இங்க இருந்து போய்த் தொட முடியும். ஆனா நான் ஏன் அதைச் செய்ய வேணும்?” என்றேன். ஏழு மின்மினிப் பூச்சிகளும் சிறகடித்து பச்சைப் பொட்டுகள் ஒளிர முகம் போல எழுந்து என் நிலைக் கண்ணாடியில் ஒரு முகம் போல ஆகின. அது …
